காலையில்வெறும்வயிற்றில், ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி சூரணத்தைக் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து, இளஞ்சூட்டில் மெதுவாகசுவைத்து குடிக்கவேண்டும்.
இது ஒரு சர்வரோக நிவாரணியாகும். இது வள்ளலார் அருளியது.
இது கல்லீரல் , மண்ணீரல் , சிறு நீரகம் , இதயம் , வ்யிறு போன்ற ராஜ கருவிகளில் தேங்கியுள்ள விஷங்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துவதுடன் . உடலிலுள்ள சப்த தாதுக்களையும் வலுப்படுத்தி , இரத்தத்தை மேம்படுத்தி ஆயுளையும் அதிகரிக்கிறது.
வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம்
இது.பத்தியம் எதுவுமில்லை.சர்வரோக நிவாரணியாக
செயல்படுகிறது. காலையில் அருந்துவதற்கு ஏற்ற
மூலிகைபானமாகவும் விளங்குகிறது.
Vallalar Karpam
| 5 star | 0% | |
| 4 star | 0% | |
| 3 star | 0% | |
| 2 star | 0% | |
| 1 star | 0% |
Sorry, no reviews match your current selections
©2025 - Kavanagar Karjanai, All Rights reserved
Move Up